Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஸ்ரீநகர்: காஷ்மீரை பிரிக்கும் மசோதாவிற்கு இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து காஷ்மீருக்கு வழங்கப்பட்ட தனி கொடியை தனது வாகனத்திலிருந்து அகற்றினார் முன்னாள் துணை முதல்வர் நிர்மல்சிங்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம்; இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா ராஜ்யசபாவிலும், லோக் சபாவிலும் நிறைவேறியது.
இந்நிலையில் காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் நிர்மல் சிங் நேற்று தனது வாகனத்தில் பொருத்திருந்த காஷ்மீர் கொடியை அகற்றினார்.